Designed by Enthan Thamizh

கவிதை

சாய்ந்து சுற்றும் பூமியே நேராய் நம்மை தாங்கிப் பிடித்து வழிநடத்துகையில்...
நேராய் நடக்கும் நம்மால் நாலு பேருக்கு உதவியாய் இருந்து வாழ வழிநடத்த முடியாதா என்ன?

சிந்திப்போம்...
நல்விடியலாகட்டும்!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக