Designed by Enthan Thamizh

சோகத்தில் மூழ்கிய ஐஸ்வர்யா😢



கடந்த ஒரு வாரமாக நடிகை💃ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ் ராய், மும்பை லீலாவதி🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்😳.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் அவரது உடல் நலனில் எந்தவித முன்னேற்றமும் இல்லை😱.இதனால் அப்பா செல்லமான ஐஸ்வர்யா தன் தந்தையின் நிலையை கண்டு பெரும் சோகத்தில் ஆழுந்துள்ளாராம்😟.சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இரவு முழுவதும் கண் விழித்து மருத்துவமனையிலேயே பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறாராம்😯. ஐஸ்வர்யா இப்படி தன்னையே மறந்து சோகத்தில் இருப்பது அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கு கவலை அளித்துள்ளதாம். 😒

0 கருத்துகள்:

கருத்துரையிடுக