Designed by Enthan Thamizh

காதல் கவிதை

எனை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் இதயத்தில் இனம் புரியாத பயம்
எந்தன் கரங்களை பிடித்துக்கொண்டால்
அட என்னுள் தோன்றும் கோடி சுகம்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக