Designed by Enthan Thamizh

சங்க காலம் – ஐவகை நிலங்கள்

சங்க காலத்தில் தமிழக நிலப்பகுதிகள் ஐய்வகைபட்டன. அவை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகும்.

குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்பட்டது

முல்லை - காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை என அழைக்கப்பட்டது

பாலை - குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை என அழைக்கப்பட்டது

மருதம் -  வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக