Designed by VeeThemes.com

தூயத் தமிழில் வணக்கம் எப்படி!

வணக்கம் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்ளும் போது, காலை,மதிய,மாலை மற்றும் இரவு வணக்கம் என்ற கால நேரம் பார்த்து அந்தந்த வேளைகளை அடைமொழி போல் சேர்த்துக் கொள்வது தமிழர் மரபல்ல. வணக்கம் மட்டுமே வாழ்த்தவும் வணங்கவும். வேளையைக் குறிப்பிடுவது ஆங்கில முறையைத் தமிழாக்கம் செய்வதுவே!

நற்காலை வணக்கம் என குறிப்பிடலாம்
இனிய வணக்கம் எனலாம்... மேலும் ஏதேனும் இருந்தாலும் கீழே பதிவு செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக