Designed by Enthan Thamizh

"தெரியாது"என்பதன் சி(ரி)றப்பு

பள்ளியில் ஒரு மாணவன் என்ன கேள்வி கேட்டாலும் "தெரியாது"என்றே பதில் சொல்பவன்.
தமிழய்யா வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது திடீரென, ஆய்வாளர் வந்ததுமில்லாமல் அந்த குறிப்பிட்ட மாணவனிடம் ஏதேனும் பொது அறிவுக் கேள்வி கேட்கப் பணித்தார். ஆசிரியருக்கு சங்கடமாய் போயிற்று. பெயரைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம்.......

.

..


....




கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
ஆ: பகலில் நட்சத்திரம் தெரியுமா?
மா: தெரியாது
...
ஆ: ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?
மா:தெரியாது
.
ஆய்வாளர்: தமிழ் இலக்கணக் கேள்வி கேளுங்ஙள்!
ஆ:

ம்....தெரியும் என்பதன் எதிர்ப்பதம் என்ன?
மா: தெரியாது.
..
ஆய்வாளருக்கு மிகுந்த திருப்தி. ஆசிரியருக்கு தலைதப்பிய நிம்மதி.'

0 கருத்துகள்:

கருத்துரையிடுக