Designed by Enthan Thamizh

தமிழக விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெற பட்டதா❓



இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. தமிழக விவசாயிகளுக்கு🏛 மத்திய அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்😯. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ராஜலட்சுமி என்ற விவசாயி🔈 கூறுகையில், "எங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மத்திய 🏛அரசிடம் கொடுத்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கவில்லை😟. நாலு நாட்களாக பசியும் பட்டினியுமாய் உள்ளோம்😟. பனியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டத்தில் இருந்த 4 பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம்😳. எங்கள் மரணத்தை😢 பார்த்தாவது உங்களுக்கு ஈவு இரக்கம் வருமா?", என்று கூறியுள்ளார். இந்தநிலையில் இன்று மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணா இவர்களுது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாகவும், அதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கை விட்டதாகவும் கூறப்படுகிறது😳.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக