Designed by Enthan Thamizh

பிளாஸ்டிக் ருபாய் நோட்டுகள்💶 புழக்கத்தில் வருமா⁉


புதிய பிளாஸ்டிக் 💶ருபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டுவர மத்திய🏛அரசு முடிவு செய்துள்ளது. இதனையெடுத்து பரிசோதனைக்காக பிளாஸ்டிக் ரூ.10 நோட்டுகளை 5⃣ மாநிலங்களில் வெளியிடபப்பட போகிறது. இதனை குறித்து நாடாளுமன்றத்தில்✍எழுத்துபூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறுவது என்னவென்றால்," நிதித்துறை அமைச்சகம் புது ரூ.10 நோட்டுகளை பிளாஸ்டிக்கில் அச்சிட இந்திய 🏦ரெசெர்வ் வங்கியிடம் அனுமதி வாங்கியுள்ளது👍. பருத்தி மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட பழைய நோட்டுகளைக் காட்டிலும், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அதிக காலத்துக்கு உழைக்கும்👍.வங்கி நோட்டுகளின்💶ஆயுட்காலங்களை நீட்டிப்பதற்காக 🌎உலகளாவிய வங்கிகள்🏦அனைத்தும் புதிய தொழில்நுட்பங்களை மேற்கொண்டுள்ளது😯. குறிப்பாக நோட்டுகள் உருவாக்கத்தில் பிளாஸ்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது🙂'' என்று தெரிவித்துள்ளார்🔈. ஏற்கனவே பிப்ரவரி, 2014-ல் இந்த பிளாஸ்டிக் நோட்டின் அறிக்கை🔈 தெரிவித்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட 5⃣மாநிலங்களான கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் முதலியன நகரங்களே இம்முறையும் தேர்ந்தெடுக்கப்படுமா❓ என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக