அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டலவிரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே. மலையாள தேசத்தில் ஒரு
⭐சசிகுமார் அடுத்தாக 'குட்டிப்புலி' இயக்குனர் 🎬முத்தையா இயக்கத்தில் 🎥'கொடி வீரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் ⭐சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில்
சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய்💰 மதிப்புள்ள மரகத லிங்கம்🙏 கடத்தப்படுவதாக 👮போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த 🚗காரை மறித்து 👮போலீசார் சோதனையிட்டனர். அதில் 7⃣ கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம்
மனைவி இறந்த இரண்டு மாதங்களில் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனு ஹாஸனின் வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் மரணம்
கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம்
படித்ததில் நொந்தது
*Professional Ethics:* 😜தொண்டன்: எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?வாங்கிட்டு போடலன்னா?"தலைவன்: "அட...விடுடா...வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான்.அவன் குடிக்குற பார் நம்மளது.ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.ஆஸ்பத்திரியும்
நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட 🏠வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3⃣ ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள்
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. தமிழக விவசாயிகளுக்கு🏛 மத்திய அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்😯. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ராஜலட்சுமி என்ற விவசாயி🔈
மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று .அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன . பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் எதாவது துர் தேவதைகள்
ஒரு குட்டி கதை :
அழகிய கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார்.ஊருக்கு மத்தியில் இருந்தமரத்தடியில் அமர்திருந்தார்.யாருமே ஊரில் அவரைக்கண்டுகொள்ளவில்லை . முனிவர்அல்லவா ?கோபத்தில் சாபமிட்டார் அந்தஊருக்கு .." இன்னும்50வருடங்களுக்கு இந்தஊரில் மழையே பெய்யாது.வானம்
நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!! இதற்குக்
காலம்,தேசம், அண்டம் என்ற பரிமாணங்களைத் தாண்டியவர்கள் சித்தர்கள்!ஒருமுறை திருமூலர் ஆகாய மார்க்கமாகப் பறந்து அண்டம் (உதாரணமாக மில்கிவே என்பது நமது அண்டம்.நமக்கு அருகில் இருக்கும் அண்டத்தின் பெயர் அண்ட்ரோமேடா.நம்மிடமிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில்
அக்பரிடம் சவால்
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால்
நாக்கின் கவிதை
வளையக் கூடியது தான் இருந்தாலும் வளைந்து கொடுக்காமல் வம்பிழுத்துவிடுகிறது.. *நாக்கு..!*
ஒருதலை காதல்
தோல்வியுற்ற காதல் என்பது இந்த உலகத்திலே இல்லையென்பேன் கர்வத்துடன்.காரணம் அதுவும் கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இருவரில் ஒருவரது உள்ளத்தில்....... ஒருதலை ராகமாக!
பாரதமும் இந்தியாவும்
ஆங்கில மொழியில் America, Japan, Bhutan, Srilanka, Bangladesh, Nepal மற்றும் Pakistan நாடுகளின் பெயர்கள் அவ்வாறே உச்சரிக்கிறோம் ஆனால் Bharath (பாரதம்) மட்டும் India என்று ஏன் உச்சரிக்கின்றன? உங்களுக்கத் தெரியுமா India வின் விரிவாக்கம் என்னவென்று?...
காதல் கவிதை
என்னைத் துரத்தும் உன் கண்களுக்கும், உன் கண்களைத் துரத்தும் என் காதலுக்கும், இடையில் காணமல் போனது என் வெட்கம்..!காதலுக்காக ஒரு ஆண் கண்ணீர்சிந்தும் போதும்..அதே காதலுக்காகஒரு பெண் கண்ணீரைமறைக்கும் போதும்..அந்த காதல் அழகாகிறது
ஆண்களின் பொறுப்பு
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால்... அது ஆண்களுக்கு வாய்ப்பு அல்ல, அது ஆண்களின் பொறுப்பு...
நெஞ்சை உருக்கிய நிகழ்வு.
..""""""""""""""""""""""""""""""""""நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து நம் இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க
தென்றலுக்கு வேண்டுகோள்!
சில்லென்ற தென்றல் காற்றே, சிலுசிலுக்கும் மேனியில் படாதே, என்னழகைக் கண்டு மயங்கும், என்னவள் இங்கு வந்து சேரட்டும். மெல்லிசை கொலுசு பாடும், மெல்லிய பாதம் நோகும்! அடி ஒன்று எடுத்து வைத்த பின்னே,அடியவள் பாதம் வருடி விடுவாயே! புல்லில்
*வடுக்கள் வலிக்குதடி*
கனவுகள் காதலுக்குள் தொலைந்ததடி தொலைந்த நினைவுகள் கூட்டி காலம் கடந்ததடி.. செல்ல சண்டைகளும், பட்ட காயங்களும் கனிபோல் இனித்ததடிகாலம் கடந்ததும் அதன் வடுக்கள் வலிக்குதடி..
அழகான காதல் கவிதை
நிலவொலியில் உன்முகம் கண்டேன் முழுமதி எதுவென வியந்தேன் நிலவு கூட உன் முகம் கண்டு விலகி ஓடும்... அழகிலே நிலவை தோற்கடித்தாய் காதலில் என்னை காணாமல் செய்தாய் நான் கட்டிய கூட்டில் சிட்டு குருவியாய்... வாழ்நாளில்
Jio முதலாளி..
ஒரு முதலாளி Zoo ஒன்றை ஆரம்பித்தார். நுழைவுக் கட்டணம் ரூ.100. யாரும் வரவில்லை. பிறகு ரு.50, ரூ.20 என்றார். யாரும் வரவில்லை. அனுமதி இலவசம் என்றார். கடுமையான கூட்டம். எல்லோரும் உள்ளே வந்த பிறகு, புலிக் கூண்டைத் திறந்து விட்டு, வெளிக் கேட்டைப் பூட்டி விட்டார்.
ஒரு ஊர்ல...ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி
சக்கரை நோய் உள்ளவர்களுக்கு
*சாப்பிட கூடாதவை*நுங்குசர்க்கரைசாக்லெட்கரும்புஜஸ் கிரீம்பால்கட்டி (பன்னீர்)மாம்பழம்சீத்தாபழம்பலாப்பழம்சப்போட்டாவாழைப்பழம்காம்பளான்திரட்டுபால்குளுகோஸ்சேப்பங்கிழங்குஉருளைகிழங்குசக்கரைவள்ளி கிழங்குஉலர்ந்த திராட்சைகுளிர் பானங்கள்*அளவோடு சாப்பிடலாம்*அரிசிஅவல்ஓட்ஸ்சோளம்கேழ்வரகுகோதுமைபார்லி
சோகத்தில் மூழ்கிய ஐஸ்வர்யா😢
கடந்த ஒரு வாரமாக நடிகை💃ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ் ராய், மும்பை லீலாவதி🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்😳.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் அவரது உடல் நலனில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர்🚰ஆதாரமாக விளங்கி வரும்💧பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாலாறு பாதுகாப்பு
இந்தியன் மைகேல் ஜாக்சன்🎩பிரபுதேவா தற்போது பாலிவுட்டில் பிஸியாக 🎥படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்🙂. அண்மையில் ஏ.எல். விஜய்🎬 இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா ஜோடியாக👫 நடித்து வெளி வந்த படம்🎥'தேவி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா⚰மரணத்திற்கு பின், அவர் நின்று வெற்றியடைந்த ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்🗳அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி இரு தரப்பாக⚡பிளவுற்ற நிலையில், 'இராட்டை 🌱இலை' சின்னம் யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது😳. இதுகுறித்து,
சிம்பு தற்போது நடித்து கொண்டிருக்கும்🎥 படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்த படத்தை மைகேல் ராயப்பன்💸 தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன்🎬 இயக்குகிறார். இதில்💃 ஸ்ரேயா, தமன்னா, சந்தானம், மகத், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்😯. 3⃣ கெட்டப்.களில்
மொத்தம், 70 தொகுதி களை கொண்ட உத்தர கண்டில், பா.ஜ., 57 தொகுதி களில் வென்று,✨அபார வெற்றி பெற்றது. ஆனால், ஆளும் கட்சியான காங்கிரஸிற்கு வெறும் 11 தொகுதிகளே கிடைத்தன😟. இதை தொடர்ந்து இன்று நடந்த பதவியேற்பு விழாவில், உத்தரகண்ட்💺முதல்வராக திரிவேந்திர ராவத்
நடிகர்,🎬 இயக்குனர், 👯நடன இயக்குனர் என்று திரையுலகில் பல பரிமாணங்கள் எடுத்துள்ள லாரென்ஸ் தனது சொந்த வாழ்க்கையில் பலருக்கு உதவும் வகையில் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்👍 என்பது அனைவரும் அறிந்ததே😍. ஏழை, எளிய, வசதியில்லாத பல மாணவ, மாணவியர்களுக்கு
உத்தரபிரதேசம் சட்டசபை🗳 தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை 💐பெற்றுள்ளது. இந்நிலையில் யாரை 💺முதல்வராக அறிவிப்பது என்ற குழப்பத்தில் டெல்லியில் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்தனர்🤔. முதலில்,
ஷங்கர்🎬 இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பிரமாண்ட திரைப்படம்🎥'2.0' முடிவடைந்து விட்டது. சில மாதங்களுக்கு முன்னரே, வசீகரன் மற்றும் சிட்டி ரோபோவின் கதாபாத்திரங்களுக்கு 'டப்பிங்'ங்கும் கொடுத்துவிட்டார், நமது சூப்பர்ஸ்டார்👍.இந்நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த
புதிய பிளாஸ்டிக் 💶ருபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டுவர மத்திய🏛அரசு முடிவு செய்துள்ளது. இதனையெடுத்து பரிசோதனைக்காக பிளாஸ்டிக் ரூ.10 நோட்டுகளை 5⃣ மாநிலங்களில் வெளியிடபப்பட போகிறது. இதனை குறித்து நாடாளுமன்றத்தில்✍எழுத்துபூர்வமாக பதிலளித்த நிதித்துறை
தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வீரம்' திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது😍. வரும் 24ந் தேதி இப்படம் வெளிவரவுள்ளது👍. இந்நிலையில் இந்த படம் தமிழகத்திலும் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது
இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ள படம் டோரா. நயன்தாரா தான் படத்தின் முதன்மையான ரோல். அவரின் தந்தையாக தம்பி ராமய்யாவும், வில்லனாக ஹரீஷ் உத்தமனும் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் சிவா மெர்வின்
இளவட்ட ஹீரோக்களிடம் உங்களுக்கு பிடித்தமான தமிழ் நடிகர் யார் என்று கேட்டால், விஜய், அஜித் என இரண்டு பேரின் பெயரையும் சொல்வார்கள். யாராவது ஒருவரை மட்டும் குறிப்பிட்டால் மற்றொருவர் கோபப்படுவாரோ என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம். ஆனால், இந்த விசயத்தில் எனக்கு
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான,
உங்கள் பேவரட் நடிகர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது தெரியுமா! #Rajinikanth#Kamal Haasan#Ajith Kumar#Vijay#Suriya#Vikram
கோலிவுட்டை பொறுத்தவரை தற்போதெல்லாம் ஒரு படமாவது ஹிட் ஆகுமா என்ற நிலை உருவாகிவிட்டது. வெள்ளிக்கிழமை வந்தாலே சந்தோஷம் போக, இந்த வாரம் எந்த மோசமான படம் வருமோ? என்ற நிலை ஆகிவிட்டது. இந்நிலையில் உச்ச நடிகர்களின் மிகப்பெரும் தோல்வி படங்கள் எது தெரியுமா?ரஜினிகாந்த்-
ஓரிரு மாதங்களுக்கு முன், சிங்கம்3 படத்தின் விளம்பரத்திற்காக சூர்யா கேரளா சென்றிருந்தார்.அப்போது சூர்யாவை ஒரு விஜய் ரசிகர் சந்தித்துள்ளார்.மாற்றுத்திறனாளியான இவர், தான் வரைந்த ஓர் ஓவியத்தை விஜய்யிடம் கொடுக்குமாறு சூர்யாவிடம் கொடுத்துள்ளார்.இந்நிலையில்
ஜெயலலிதாவின் ⚰மறைவிற்கு பின்னர், அதிமுக தொண்டர்கள் சசிகலாவின் ஊடுருவலை வெறுத்து ஜெ.வின் அண்ணன் மகளான தீபாவிடம் தஞ்சம் அடைந்தார்கள்👍. மீதமுள்ள தொண்டர்கள் ஓ.பி.எஸ். அணியில்👬 இணைந்தார்கள். இதனையடுத்து தீபா மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக வாக்குறுதி அளித்து
காதல் கவிதை
அழகுமட்டும்,எப்படியோஓடிவந்து,ஒட்டிக்கொள்கிறது...உனக்கே கூட தெரியாமல்,எடுக்கப்பட்டஉனது,புகைப்படங்களிலும்..!
குளிரின் அருமை
காய்ச்சல்வந்தவனுக்கு,மட்டும்தான்தெரியும்..கொளுத்தும்வெய்யிலுக்குள்ளும்,கொஞ்சம்குளிர்இருக்குமென்பது..!
காதல் கவிதை
எனை தள்ளிவிட்டு நீ நடந்தால்என் இதயத்தில் இனம் புரியாத பயம்எந்தன் கரங்களை பிடித்துக்கொண்டால்அட என்னுள் தோன்றும் கோடி சுகம்...
கவிதை காதல்
பிரம்மனுக்கு வேலை கூடியதால், தாயை படைத்தான்..., எமனுக்கு...வேலை கூடியதால், காதலியைப் படைத்தான்...
காதல் தோல்வி கவிதை
##என் நேசம் உண்மை என்று புரிவதற்கு விளக்கங்கள் தந்தால் நீடிக்கும் உறவுகள் தேவையில்லை.....😢😢😢😢😢 ##எப்போது வேண்டமானாலும் 😢 பிரிந்து செல்லலாம்
காதல் கவிதை
சமைக்க தெரியாதென்கிறாய்.உன்னைக் கண்டால்பசியெடுக்காதஎன்னிடம் !!
காதல் கவிதை
காதல் ஒரு அழகான உணர்வு,காதல் ஒரு அழகான உறவு,காதல் ஒரு அன்பான பந்தம்,காதல் ஒரு இன்பமான வலி,காதல் இரு விழிகளின் கடிதம்,காதல் இரு இதயங்களின் மௌனம்,மொத்தத்தில் காதல் ஒரு உயிர்...
பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு