சித்திரை1ஆடி1ஐப்பசி1தை1 --------------------------------------------எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!Ok. Lets look at the
நீண்ட நேரம் மின்சாரம்
குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால்,
எப்படி ஹிந்து மதத்தையும், பண்டிகைகளையும், மக்கள் கூடும் இடங்களையும், குருமார்களையும் திட்டமிட்டு தாழ்த்துகிறார்கள் என்று பாருங்கள். - Anand Venkat
போகி: பழையன எரித்து, புதியன புகுத்தினோம். சிலர் வண்டி டயர்களை எரித்தார்கள். டயர் இருக்காதே என்று கூறியிருந்தால் புரிகிறது. எதையுமே எரிக்காதே என்றார்கள். சரி, இதை எரிக்கவில்லை. உலகம் குளிர்ந்துவிட்டதா? வாகன புகையையும், தொழிற்சாலை புகையையும் என்ன செய்வதாக
நிர்வாக நீதி
ஜென் குரு ஒருவர் தியானத்ததில் இருந்தார். தூரத்தில் இருந்து ஒருவன் ஓடிவந்து, குருவை பின்னால் தட்டிவிட்டுச் சென்றான். குருவோ சலனமில்லாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.பின்னர்
கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று முன்னோர்கள் மிக அழகாக, திருஷ்டியைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர, சேர, துர்நாற்றம் வீசும் அது போலத்தான் கண் திருஷ்டியும், கூட கூட, பல்வேறு
பிரச்சினை யார் என்பது ?
ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் . தயக்கம் என்ன , பயம்தான் .இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்க்கு அவர்
அஷ்டமி அன்றும், நவமி அன்றும்
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும், நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்க்கு என்ன காரணம்?அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.கிருஷ்ண பரமாத்மா
கம்பராமாயணம் பாகம் - 2
அனைவருக்கும் காலை வணக்கங்கள் உரித்தாகுக. இன்று முதல் கதை ஆரம்பம். எந்த நற்செயல் செய்யும் முன்பு, இரு கைகலப்பு தொழல் வேண்டும் என்ற மரபிற்கேற்ப, கடவுள் வாழ்த்து பாடலையும் அதன் சிறப்பையும் அறியலாம்பாடல் :உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்நிலைபெறுத்தலும்
கம்பராமாயணம் பாகம் - 1
இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. அயனம் என்பது வடமொழி சொல்,பயணம் என்னும் பொருள் தரும். இராமனின் வாழ்க்கை பயணம் குறித்த கதையாதலால் அப்பெயர் பெற்றது. கம்பராமாயணம் எனும் நுால் கம்பா்எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இதுவொரு
குலதெய்வம் அறிவியல் உண்மை
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம்.
இரத்தம் பற்றிய சில தகவல்கள்
இரத்தம் பற்றிய சில தகவல்கள் இது, இதை நீங்கள் படித்து உங்களின் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,❣இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி❣இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்❣ இரத்த வகைகள் - A, B, AB, O❣இரத்தத்தில் Rh Factor முதன்முதலில்
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\". 3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).
வெட்டியான் ஒருவன்
ஓம் சிவ ஓம்..வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழிதோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச்சென்றபோது "சுடுகாட்டில் கிடைத்ததை நீயேவைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்துஅபிஷேகம் செய்" என்று ஏளனமாக அரசன்கூறிவிட்டான். இறை வழிபாடு
இரண்டு பாறைகள் - கதை
*.*ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன. பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. 'நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?' என்று மிகவும் ஏக்கத்தோடு
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது.மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கானசெல்களைதினமும்
அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டலவிரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே. மலையாள தேசத்தில் ஒரு
⭐சசிகுமார் அடுத்தாக 'குட்டிப்புலி' இயக்குனர் 🎬முத்தையா இயக்கத்தில் 🎥'கொடி வீரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் ⭐சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில்
சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய்💰 மதிப்புள்ள மரகத லிங்கம்🙏 கடத்தப்படுவதாக 👮போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த 🚗காரை மறித்து 👮போலீசார் சோதனையிட்டனர். அதில் 7⃣ கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம்
மனைவி இறந்த இரண்டு மாதங்களில் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனு ஹாஸனின் வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் மரணம்
கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம்
படித்ததில் நொந்தது
*Professional Ethics:* 😜தொண்டன்: எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?வாங்கிட்டு போடலன்னா?"தலைவன்: "அட...விடுடா...வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான்.அவன் குடிக்குற பார் நம்மளது.ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.ஆஸ்பத்திரியும்
நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட 🏠வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3⃣ ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள்
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. தமிழக விவசாயிகளுக்கு🏛 மத்திய அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்😯. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ராஜலட்சுமி என்ற விவசாயி🔈
மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று .அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன . பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் எதாவது துர் தேவதைகள்
ஒரு குட்டி கதை :
அழகிய கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார்.ஊருக்கு மத்தியில் இருந்தமரத்தடியில் அமர்திருந்தார்.யாருமே ஊரில் அவரைக்கண்டுகொள்ளவில்லை . முனிவர்அல்லவா ?கோபத்தில் சாபமிட்டார் அந்தஊருக்கு .." இன்னும்50வருடங்களுக்கு இந்தஊரில் மழையே பெய்யாது.வானம்
நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!! இதற்குக்
காலம்,தேசம், அண்டம் என்ற பரிமாணங்களைத் தாண்டியவர்கள் சித்தர்கள்!ஒருமுறை திருமூலர் ஆகாய மார்க்கமாகப் பறந்து அண்டம் (உதாரணமாக மில்கிவே என்பது நமது அண்டம்.நமக்கு அருகில் இருக்கும் அண்டத்தின் பெயர் அண்ட்ரோமேடா.நம்மிடமிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில்
அக்பரிடம் சவால்
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால்
நாக்கின் கவிதை
வளையக் கூடியது தான் இருந்தாலும் வளைந்து கொடுக்காமல் வம்பிழுத்துவிடுகிறது.. *நாக்கு..!*
ஒருதலை காதல்
தோல்வியுற்ற காதல் என்பது இந்த உலகத்திலே இல்லையென்பேன் கர்வத்துடன்.காரணம் அதுவும் கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இருவரில் ஒருவரது உள்ளத்தில்....... ஒருதலை ராகமாக!
பாரதமும் இந்தியாவும்
ஆங்கில மொழியில் America, Japan, Bhutan, Srilanka, Bangladesh, Nepal மற்றும் Pakistan நாடுகளின் பெயர்கள் அவ்வாறே உச்சரிக்கிறோம் ஆனால் Bharath (பாரதம்) மட்டும் India என்று ஏன் உச்சரிக்கின்றன? உங்களுக்கத் தெரியுமா India வின் விரிவாக்கம் என்னவென்று?...
காதல் கவிதை
என்னைத் துரத்தும் உன் கண்களுக்கும், உன் கண்களைத் துரத்தும் என் காதலுக்கும், இடையில் காணமல் போனது என் வெட்கம்..!காதலுக்காக ஒரு ஆண் கண்ணீர்சிந்தும் போதும்..அதே காதலுக்காகஒரு பெண் கண்ணீரைமறைக்கும் போதும்..அந்த காதல் அழகாகிறது
ஆண்களின் பொறுப்பு
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால்... அது ஆண்களுக்கு வாய்ப்பு அல்ல, அது ஆண்களின் பொறுப்பு...
நெஞ்சை உருக்கிய நிகழ்வு.
..""""""""""""""""""""""""""""""""""நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து நம் இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க
தென்றலுக்கு வேண்டுகோள்!
சில்லென்ற தென்றல் காற்றே, சிலுசிலுக்கும் மேனியில் படாதே, என்னழகைக் கண்டு மயங்கும், என்னவள் இங்கு வந்து சேரட்டும். மெல்லிசை கொலுசு பாடும், மெல்லிய பாதம் நோகும்! அடி ஒன்று எடுத்து வைத்த பின்னே,அடியவள் பாதம் வருடி விடுவாயே! புல்லில்
*வடுக்கள் வலிக்குதடி*
கனவுகள் காதலுக்குள் தொலைந்ததடி தொலைந்த நினைவுகள் கூட்டி காலம் கடந்ததடி.. செல்ல சண்டைகளும், பட்ட காயங்களும் கனிபோல் இனித்ததடிகாலம் கடந்ததும் அதன் வடுக்கள் வலிக்குதடி..
அழகான காதல் கவிதை
நிலவொலியில் உன்முகம் கண்டேன் முழுமதி எதுவென வியந்தேன் நிலவு கூட உன் முகம் கண்டு விலகி ஓடும்... அழகிலே நிலவை தோற்கடித்தாய் காதலில் என்னை காணாமல் செய்தாய் நான் கட்டிய கூட்டில் சிட்டு குருவியாய்... வாழ்நாளில்
Jio முதலாளி..
ஒரு முதலாளி Zoo ஒன்றை ஆரம்பித்தார். நுழைவுக் கட்டணம் ரூ.100. யாரும் வரவில்லை. பிறகு ரு.50, ரூ.20 என்றார். யாரும் வரவில்லை. அனுமதி இலவசம் என்றார். கடுமையான கூட்டம். எல்லோரும் உள்ளே வந்த பிறகு, புலிக் கூண்டைத் திறந்து விட்டு, வெளிக் கேட்டைப் பூட்டி விட்டார்.
ஒரு ஊர்ல...ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி