Designed by Enthan Thamizh

வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு கர்மவீரர் காமராசர் சென்றார்.


.
அந்த விருந்தை அளித்த பணக்காரரின் உணவு மேஜையில் பலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான் என வகைவகையாக இருந்தன.
.
"நான் தினம் ஒரு தட்டு வீதம் 30 நாளைக்கு 30 தட்டில் சாப்பிடுவேன்' என்றார் அந்தப் பணக்காரர்.
.
"எங்கள் நாட்டில் சிறு கிராமத்தில் இருக்கும் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுமுறை சாப்பிட மாட்டான்' என்றார் காமராசர் .
..
பணக்காரர் உட்பட அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக, "எப்படி?' என்று கேட்டனர்.
...
"அது வாழை இலை' என்றாராம்...😜😜😜

My request ....

"பிளாஸ்டிக்' கை தவிர்ப்போம்",

"இயற்கை'யை ரசிப்போம்"

0 கருத்துகள்:

கருத்துரையிடுக