ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர், " சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க
*சொர்க்கத்தில் ஒருநாள்* *MGR* வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ? *ஜெ* *புதிய பூமி* யில் *ஆயிரத்தில் ஒருவனாக* இல்லாமல் நீங்கள் *குடியிருந்த கோவிலான* "கழகத்தை" *அடிமைப் பெண்ணாக* இல்லாமல் *தனிப்பிறவி* யாக "கழகத்தை" பாதுகாத்தேன் *MGR*
எமன் டா...
😉சித்ர_குப்தா: எப்படி பிரபு ஒரே நாள்ல அத்தன உயிர எடுப்பீங்க? 👍எமன்: ஹா ஹா ஹா! சித்ர குப்தா, நான் எமன் டா. புயலை விடுவேன், மழையை விடுவேன், புகம்பத்தை விடுவேன். அதிலும் சாகாவிட்டால் பூலோகம் முழுக்க 😭அப்போலோ கிளைகள் வைப்பேன்.
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக
. காமராஜர்- கருணாநிதி பெரியார்- கருணாநிதி அண்ணாதுரை- கருணாநிதி எம்ஜிஆர் - கருணாநிதி ஜானகி- கருணாநிதி ஜெயலலிதா-கருணாநிதி . இப்போ... . . ஓபிஎஸ்- கருணாநிதி... . மிஸ்டர் ஓபிஎஸ்... மண்ட பத்ரம்.. என்ன நான் சொல்றது.. 😂😂
நமது மனம் திறமைகளின் கடல்
ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ? பல மாஸ்டர்களிடம்
யார் இந்த சபாநாயகர் தனபால்?!
ஒரு அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் வேலை செய்யும் கட்சி ஆட்களுக்கு சரியாக உணவு கூட வாங்கி தருவதில்லை என்று அவரிடம் புகார் சொல்லப்படுகிறது , அந்த வேட்பாளர் போயஸ் கார்டன் அழைக்கப்படுகிறார். "என்னப்பா உன் மேல நிறையா புகார் வருதே, கட்சிக்காரர்களுக்கு
மேன்மக்கள் மேன்மக்களே
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைந்த முதல்வரின் நலன் விரும்பி அம்மா அவர்களின் admirer மறைவு செய்தி கேட்டு கலங்கிப் போனவர் உடனடியாக சென்னை
கடிக்க மட்டுமே
Tvல சோப் விளம்பரத்துல குழந்தை அழுக்கு சட்டையோட அம்மா சிரிச்சுகிட்டே துவைக்கிறாங்க ... நான் குழந்தையா இருந்தப்பெல்லாம் அழுக்கா வந்தா, முதல்ல என்ன துவைச்சிட்டு தான் எங்கம்மா சட்டையவே துவைப்பாங்க .....😜😜😜 😝😝😝😝😝😝 😝😝😝😝😝😝😝😝😝😝😝 News
கல்யாணம் ஆன புதுசுல பொண்ணு
#கல்யாணம் ஆன புதுசுல பொண்ணு வாந்தியெடுத்தா முழுகாம இருக்குனு அர்த்தம் ...... பையன் வாந்தியெடுத்தா பொண்ணு சமைக்க ஆரம்பிச்சிருச்சுனு அர்த்தம் .....😜😜😜😜
😥😥😥😥😥😥😥😥 மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!! 1. நிறைய அதிகாரம் இருப்பதால். 2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால். 3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால். .....எப்புடி !!! 😥😥😥😥😥😥😥
உலகின் சிவன் கோயில்கள்: மனித வரலாற்றை வகைபடுத்திய அறிஞர்கள் அதனை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் ,வெண்கலக்காலம் எனப் பலவகையாகப் பிரித்திருக்கின்றனர்.இவற்றுள் மனிதன் மிருகம் போல உண்டு ,இனப்பெருக்கம்
ஸ்தல விருட்சங்கள்
விருட்சங்கள் ========== வரம் தருவதால் அது தாவரம் எனப்பட்டது. விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர். கோயில்களில் வளர்க்கப்படுகின்ற சில தெய்வீக விருட்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். *கொன்றை மரம்:* சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
ௐ ஓங்காரம்(பிரணவம்)
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது 'ஓ' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின்
அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே! அதிர வைக்கும் உண்மைகள்
*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே! அதிர வைக்கும் உண்மைகள்!* பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி
ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தார்கள், பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள்
தி கிரேட் கண்ணதாசன்
"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங். "மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி,
வரலாறு என்னவென்றே தெரியாமல் ஒரு 'ஸ் ' என்ற எழுதிற்க்காக போராடிய திராவிட அரசியல் நாடகம்.... தமிழ்நாட்டின் தலைநகர் "மெட்ராஸ்" என்று இருந்ததை சென்னை என்று தமிழில் மாற்றினார்களாம். இப்போது மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு "சென்னை" உயர்நீதி மன்றம் என்று
மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே
ஸ்ரீதியாகராஜர்
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில் திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை
குட்டிக் கதை: காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது,
நாட்டுகோலி
KOHLI நம் நாட்டை காப்பாற்றியதால் இன்று முதல் 😄😄😄 அவர் நாட்டுகோலி என்று அழைக்கபடுவார் 😂😂😂
கடிக் ஜோக்குகள்
1."நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?" "உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
சிரிப்புத் துளிகள்
#இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!! அவ்ளோ காமெடி!! காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்...
1.ஆந்திர பிரதேசம் - தெற்கு பிராந்தியம். சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள். 2. அருணாச்சல பிரதேசம் - முதல்ஒளி மலைகள் பிராந்தியம்.
கோபுரமும் உயரமும்
Healthiness
தமிழனின் அறிவியல்
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்; இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான
சிவனின் உருவ விளக்கம்
ஓம் நமச்சிவாய. மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது! நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம்,
சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, மதம் என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து வெளிப்படுத்திய ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத் திரித்து ஒரு சமய சட்டத்திற்கு மட்டுமே