Designed by Enthan Thamizh

மரம் வளர்ப்போம்! உலகைக் காப்போம்!

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை மரத்தை நடு.

நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை மரத்தை நடு.

நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.

நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.

வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு.

நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.

அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.

எம்.ஜி.ஆர் காக எழும்பிச்சை மரத்தை நடு.

அப்துல் கலாமிரற்காக மா மரத்தை நடு.

உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.

உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்... நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்கொண்டு....

மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
🌴
🌲
🌳
🌱
🌾
🌿
🌷

0 கருத்துகள்:

கருத்துரையிடுக