3.இயல்வது கரவேல்! Aid to your capacity! விளக்கம் : செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!! Give what you Don't need!!
Operation theatre- பண்டுவ அறை.
கவிதைகள் நண்பனிடமிருந்து
நூறுமுறை பிரிந்தாலும் ஒருமுறை இறந்தாலும் மறுமுறை பிறக்கும்பொழுது உன் நட்பு வேண்டுமென்று கேட்பேன் இறைவனிடம்.!
Thesil -தாலுகா
Thesil -தாலுகா தாசில் எண்பது தமிழல்லவே தாசில்தார் என்றால் வட்டாட்சியர்.
Coat-குப்பாயம்
"குப்பாயம்' கொண்டு வா! தமிழறிஞர் தேவநேயப் பாவாணரை, ஒருமுறை மதுரை தியாகராசர் கல்லூரி விடுதி நாள் விழாவுக்கு அழைத்திருந்தனர். தமிழறிஞர் தேவநேயப் பாவாணரை, ஒருமுறை மதுரை தியாகராசர் கல்லூரி விடுதி நாள் விழாவுக்கு அழைத்திருந்தனர். மாணவர்கள் சிலர் அவருடன்
1.அறஞ்செய விரும்பு!
1.அறஞ்செய விரும்பு! Intend to do right deeds! விளக்கம் : தருமம் செய்ய நீ விரும்புவாயாக!! Have desire to do good!
மழைநீர் எங்குதான் செல்லும்?
இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது. அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது. ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட் போட்டு விற்று
தீபாவளி வந்தாச்சு..... ...இந்த வருஷம் என்னன்ன புது வெடி வந்துருக்குனு பார்ப்போம். 1. மோடி வெடி - இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி. இதை நீங்க பத்தவைச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர் அமெரிக்கானு
தேடல் :: திரைகடலோடினோம் திரவியம் தேட ... இன்று கணிணித்திரையே போதும் கடல் தாண்டி திரவியம் தேட !!! கடிதம் / தொலைபேசி அழைப்புக்காக காத்துக்கிடந்தோம் அன்று ... நினைப்பதை நொடிப்பொழுதில் பரிமாற வாட்ஸ்அப்
இஞ்சிப் பால்..!
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா
தீபாவளி அன்றும் இன்றும்
அன்று பலகடைகள் ஏறியிறங்கி எடுப்போம் புதுத்துணி ! இன்றோ- flipkart.comமில் பத்தேநிமிடம், முடிந்தது பணி...! அதிரசம், லட்டு, முறுக்கு, எத்தனை பலகாரம் அப்பப்பா.. ! இன்றோ- கிருஷ்ணா சுவீட்ஸில் வாங்கு ஒரு டப்பா...! பட்டாசுகள் பலர் சேர்ந்து வெடித்து குஷிதான்
யார் இந்த ஷாருக்?
இந்திய சுதந்திரப் போராட்டம் கனல்பறக்கும் தீவிரத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்பதற்கான போராட்டத்தில் மிக உத்வேகத்துடன் பங்கேற்பதற்காக மிர்தாஜ் முகமத்கான் என்ற16 வயதுக்காரர் பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு
God has taken a avathar and used his all power to demolish a human kamsa. Vv...puriyala... தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற
நிழல் தரும் மலர்ச்செட
இன்றைய கவிதை. நிழல் தரும் மலர்ச்செடி.. இடையில் சிறுத்த கரிய அழகிய அதன் நிழலுக்காகத்தான் அந்தச் செடியை நான் வாங்கினேன் நிழலில் கூட அது கறுப்பு மலர்களை பிறப்பித்திருந்தது நிழலுக்காகத்தான் அந்த மலர்ச்செடியை நான் வாங்குவதாக உன்னிடம் சொன்னபோதே
1.அறஞ்செய விரும்பு! Intend to do right deeds! விளக்கம் : தருமம் செய்ய நீ விரும்புவாயாக!! Have desire to do good!
மண்ணாசை தீர்ந்தால்...
ஐம்பூதங்களில் நிலம் குறித்துப் பார்த்துக் கொண்டிருக் கிறோம். ஒருங்கிணைந்த தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்த பேராசிரியர் தங்க. ஜெயராமன் அந்தப் பண்பாட்டின் சாரமாகத் திகழ்பவர். நிலம் குறித்து அவர் எழுதி அனுப்பியதைப்
இன்றைய கவிதை!. சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம். விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும் சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும் உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!
தனித்தமிழ் சொற்கள்
CCTV (closed circuit television 📺)- சுற்று மூட்டத் தொலைக்காட்சி.
ஓரெழுத்து சொற்கள்
தமிழ் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம். அ -----> எட்டு ஆ -----> பசு ஈ ----->
மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை.. "தவிப்பு.." வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரம் தாய் வீடு போகிறாய்... பிள்ளைகள் இல்லாமல் பொலிவிழந்து களையிழந்து காணப்படுகிறது வீடு... காபி போட
நாலடியார் 5th Nov 2015
நாலடியார் உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். பொருள்:- தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம்
காதில் கம்மல், கழுத்தில் 'ஓம்' டாலர் சகிதம் சுடிதார் காஸ்ட்யூமில், ''ஐ லவ் டேமில்நாடு'' என்றபடியே வரவேற்கிறார் ஆஸ்ட்ரா! லாட்வியா நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும்
கண்ணதாசனும் அண்ணாவும
கண்ணதாசனும் அண்ணாவும் ஒரு மகிழுந்துவில் போய்க்கொண்டிருந்த நேரம் தொடர்வண்டிக்காக சாலை மூடப்பட்டிருந்தது. அருகில் இருந்த தேநீர் கடையில் சிறு நொறுக்கும் தேநீரும் அருந்திய பின் கண்ணதாசன் தன் வழக்கப்படியே நொறுக்கு இருந்த தாளில் எழுதியிருந்ததை வாசிக்கிறார்.
கணவன் மனைவி போராட்டம்
மனைவி: காரணம் இல்லாம குடிக்க மாட்டேனு சொன்னீங்களே இப்ப ஏன் குடிச்சீங்க? கணவன்: இல்லடி பையன் ராக்கெட் விட பாட்டில் இல்லனு சொன்னான் அதான்.😂😂
தனித்தமிழ்ச்சொல்
Ambulance 🚑 திரிவூர்தி..