Designed by VeeThemes.com

கடிக் ஜோக்குகள்

1."நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?" "உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"                                                                                                                                                                                                                                    

சிரிப்புத் துளிகள்

#இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!! அவ்ளோ காமெடி!! காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்...

இந்திய மாநிலங்களின் பெயர்காரணம்.

1.ஆந்திர பிரதேசம் - தெற்கு பிராந்தியம்.     சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள். 2. அருணாச்சல பிரதேசம் - முதல்ஒளி மலைகள் பிராந்தியம்.      

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்.

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்; இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி

ஓம் நமச்சிவாய. மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது! நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம்,

மஹா_சிவராத்திரி அறிவியல் விளக்கம்:

சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை,  மதம் என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து வெளிப்படுத்திய ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத் திரித்து ஒரு சமய சட்டத்திற்கு மட்டுமே

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசம் செய்தார் ?|

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான்,

விம் பார

அடிக்குற வெயிலுக்கு எல்லாரும் விம் பார் கரைச்சி குடிங்க மக்களே..😳 ஏன்னா...., அதுலதான் ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, நூறு எலுமிச்சையோட சக்தி இருக்கு...😄😂👍🏻🌹

ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார். மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார். 3 & 6 & 12 இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார். ''மாணவர்களே...

தள்ளி விட முடியுமா?

விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். "சார் ஒரு உதவி..

தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம், ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

விழித்துக்கொள்ளுங்கள் தமிழா... 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👎 மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம், ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

குறிஞ்சிப் பாட்டு.. கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே: வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை