Designed by VeeThemes.com

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

🌷🌺💐💐💐💐💐தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.🌺💐💐💐💐💐🌺தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில்

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள்.

நமக்குதெரிந்த கோவில்கள் !! நமக்கே தெரியாத அதிசயங்கள் !!

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன்

கேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா?

முழமையாக படிக்கவும். படித்துவிட்டு, என்னை யாரும் திட்டக் கூடாது. ஆனால், கண்டிப்பாக மனதிற்கு நிறைவாக இருக்கும். தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன்.

சிவலோகத்தில் ஜெயலலிதா

சிவலோகத்தில், ஜெயலலிதா : சிவபெருமானே எடப்பாடி எனக்கு சிலை வைக்கிறேன்னு அவரு பொண்டாட்டிக்கு வச்சுருக்காரு.. தண்டியுங்கள்.. சிவன் : விடும்மா.. சத்குருன்னு ஒருத்தன் எனக்கு சிலை வைக்கிறேன்னு அவனுக்கே வச்சுக்கிட்டான்.. போவியா

_தமிழ்நாடு யானை போன்றது_

*Why BJP So Keen on Tamilnadu to Capture n Engulf it's Admin by Hook r Crook..?*Dis Article s reveals...*தமிழ்நாடு...* (வீரத்தின் அடையாளம்)இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவுக்கு அடுத்து *155  பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும்

இந்துக்களின் காலக்கணக்கு

யாரு மகாபாரத வருடம் கேட்டது.மொத்தமா போடுறேன் பாத்து தெளிவாயிக்குங்கஇந்துக்களின் காலக்கணக்கு,உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...கி.பி.1947 - பாரத சுதந்திரம்கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்கி.பி. 788 - ஆதி

சிம்மாசனம்

!! சிம்மாசனம் !! காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.சிம்மாசனத்தில்

#மலர்மூக்குத்தி👇🏼🌸🌸

தொடர்ச்சியாக சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்கும் நண்பர் ஒருவர் போனவாரம் திருச்சிக்கு அழைத்திருந்தார் .பரஸ்பரம் நலம் விசாரிப்புக்கு பின், சிறிது தூரம் பயணிக்கலாமா ? ஒரு அதிசயத்தை காண்பிக்கிறேன் என்றார்

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!கண்டிப்பாக படித்து பகிரவும் ....தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல்

பதினாறையும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

1.உணவிடை நீரை பருகாதே!2.கண்ணில் தூசி கசக்காதே!3.கத்தி பிடித்து துள்ளாதே!4.கழிக்கும் இரண்டை அடக்காதே!5.கண்ட இடத்தில் உமிழாதே!6.காதை குத்தி குடையாதே!7.காெதிக்க காெதிக்க குடிக்காதே!8.நகத்தை நீட்டி வளர்க்காதே!9.நாக்கை நீட்டிக் குதிக்காதே!10.பல்லில் குச்சிக்