சித்திரை1ஆடி1ஐப்பசி1தை1 --------------------------------------------எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!Ok. Lets look at the
நீண்ட நேரம் மின்சாரம்
குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால்,
எப்படி ஹிந்து மதத்தையும், பண்டிகைகளையும், மக்கள் கூடும் இடங்களையும், குருமார்களையும் திட்டமிட்டு தாழ்த்துகிறார்கள் என்று பாருங்கள். - Anand Venkat
போகி: பழையன எரித்து, புதியன புகுத்தினோம். சிலர் வண்டி டயர்களை எரித்தார்கள். டயர் இருக்காதே என்று கூறியிருந்தால் புரிகிறது. எதையுமே எரிக்காதே என்றார்கள். சரி, இதை எரிக்கவில்லை. உலகம் குளிர்ந்துவிட்டதா? வாகன புகையையும், தொழிற்சாலை புகையையும் என்ன செய்வதாக
நிர்வாக நீதி
ஜென் குரு ஒருவர் தியானத்ததில் இருந்தார். தூரத்தில் இருந்து ஒருவன் ஓடிவந்து, குருவை பின்னால் தட்டிவிட்டுச் சென்றான். குருவோ சலனமில்லாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.பின்னர்
கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று முன்னோர்கள் மிக அழகாக, திருஷ்டியைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர, சேர, துர்நாற்றம் வீசும் அது போலத்தான் கண் திருஷ்டியும், கூட கூட, பல்வேறு
பிரச்சினை யார் என்பது ?
ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் . தயக்கம் என்ன , பயம்தான் .இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்க்கு அவர்
அஷ்டமி அன்றும், நவமி அன்றும்
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும், நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்க்கு என்ன காரணம்?அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.கிருஷ்ண பரமாத்மா