நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம்.
இரத்தம் பற்றிய சில தகவல்கள்
இரத்தம் பற்றிய சில தகவல்கள் இது, இதை நீங்கள் படித்து உங்களின் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,❣இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி❣இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்❣ இரத்த வகைகள் - A, B, AB, O❣இரத்தத்தில் Rh Factor முதன்முதலில்
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\". 3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).
வெட்டியான் ஒருவன்
ஓம் சிவ ஓம்..வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழிதோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச்சென்றபோது "சுடுகாட்டில் கிடைத்ததை நீயேவைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்துஅபிஷேகம் செய்" என்று ஏளனமாக அரசன்கூறிவிட்டான். இறை வழிபாடு
இரண்டு பாறைகள் - கதை
*.*ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன. பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. 'நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?' என்று மிகவும் ஏக்கத்தோடு
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது.மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கானசெல்களைதினமும்