கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை ! அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்! எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய்
கண்ணதாசனின் வைரவரிகள்!!
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன். ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
DR. JONAS SALK
இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும் சரி,தெரிந்து கொள்வதற்கு முன்பு இவருக்கு உங்கள் நண்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான் DR. JONAS SALK, இவர்தான் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்
நிதானமாக செல்வோம்
நண்பர்களே நாம் வாகனம் ஓட்டும் போது முடிந்தவரை ஹெல்மெட் அணிந்து மிதமான வேகத்தில் சொல்லுவோம். நிதானமாக செல்வோம், வேலைக்கு முன்கூட்டியே செல்வோம் நண்பர்களுடன் வாகனத்தில் போட்டி வேண்டாம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். நண்பர்களே கடந்த 4-5
எழுத்தாளர் சாவி பேட்டி (2.7.1961): பெருந்தலைவர் முதல்வராக இருந்த சமயம்…. அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார். அந்தப் பேட்டியை இப்போது படிக்கும் போது, நெஞ்சம் விம்முகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்காமல்
ஒரு ஆண், ஒரு பெண்
ஒரு அம்மாவுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு ஆண், ஒரு பெண். அந்த அம்மாவிடம் பக்கத்து வீட்டு அம்மா கேக்குறாங்க... உங்க மாப்பிள்ளை எப்படிங்க? அடட...மாப்பிள்ளை என் பொண்ணு பேச்சை அப்படி கேப்பாரு. என் பொண்ணு என்ன சொன்னாலும் செய்வாரு, தங்கமான மாப்பிளை. ஓ...சரி,
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு
திண்ணை உரையாடல்கள்
வாழ்வில் பணம் வந்து போகும்.
மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?" தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?" மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?" தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?" மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா
முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் Facebook கொண்டு வரும் ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) க்கு ஆதரவளிக்கும்படி நண்பர்கள் வேண்டி வருகின்றனர். அதே சமயம் நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) குறித்தும் சிலர் எழுதுகின்றனர். இரண்டையும் குழப்பிக் கொண்டு எதை ஆதரிப்பது?
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தயாராகிவரும் காளைகள்
ஆண்கள் கவனத்திற்கு:
ஆண்கள் கவனத்திற்கு: ==================== (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும் போது உஷார்.) கணவனும் மனைவியும் லிப்ட்ல 10ம் மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கிறார்கள். 5ம் மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட்ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,
மார்கெட்டிங் வேலை
மார்க்கெட்டிங் வேலை செய்பவர் ஓருவர் ஆறேழு மாசமா டாக்டரிடம் வந்து போயிட்டு இருந்தாரு... டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டிய பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு., டாக்டர் "எம்பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு
இறந்துவிட்டான் சேகர்.....
இறந்துவிட்டான் சேகர்..... ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்..... இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர்... சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான். சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள்
#படித்ததில்_பிடித்தது..... சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக
ஆண்கள் கவனத்திற்கு:
==================== (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும் போது உஷார்.) கணவனும் மனைவியும் லிப்ட்ல 10ம் மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கிறார்கள். 5ம் மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட்ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில்
அரண்மனையையட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும்
🐝🐝🐝🐝🐝🐝🐝🐝 It is big message but very very important..kindly read this..don't think it is waste of time... 🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது! ' என்று சொல்லியிருக்கிறார்
இயற்கை மருத்துவம் :- ****************************** 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் ""நெல்லிக்கனி."" 2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"". 3) மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான்
ஜாதகமும் ஜோசியரும்
ஜோசியர். (கஸ்டமரிடம்): உங்க பேர் ஆர்.ஜெயராமன். அப்பா பேரு, சுப்ரமணி. அம்மா பேரு மதுரம். உங்க மனைவி,பத்மா. இரண்டு, பசங்க, . . எல்லாம் எப்படி சார் புட்டுபுட்டு, சரியா சொல்றீங்க. ஜோசியர்: கேளுங்க நீங்க, இந்த விலாசத்தில, இருக்கீங்க.
போர்க்களங்களில் வில், அம்பு, கத்தி, கபடா எல்லாம் ஒழிந்து பலநூறாண்டுகள் ஆனது என நினைக்கிறோம். ஆனால் கடைசியாக ஒரு படைவீரன் வில், அம்பால் கொல்லப்பட்ட போர் எது? என்றால் இரண்டாம் உலகயுத்தம் தான். 1944ல் ஐரோப்பாவில் நடந்த டன்க்ரிக் போரில் ப்ரிட்டிஷ் வீரர்
இந்த பதிவை யார் எழுதியதுன்னு தெரியல. மிக அருமையான பதிவு! கண்டிப்பாக படிக்கவும்! 👇 பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை
வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை. வெள்ளத்துப்பால் --------------------------------------------------------------------------------------------------
சூதானமா இருப்போம்.
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று தவறுதலாக முன்னாள் டிஜிபி நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டதால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து
பாஸ்:நீ ப்ளைட்ல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு., அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும் Job வேலையாள்: 49 இருக்கும் ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்
நினைத்தால் நிச்சயம் முடியும
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர்
அதிசய நெல்லிக்கனி
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இந்த உலகில் அருகி வருகின்றனர். இப்படி இருக்கும் ஒரு சிலருக்காகத் தான் மழை பெய்கிறது. முன்பு நீண்ட நாள் தன் அரண்மனையில் தங்கச் செய்து ஔவைக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். எங்கே பரிசு கிடைத்தால்