Designed by Enthan Thamizh

சனி, மார்ச் 18, 2017

காதல் கவிதை

என்னைத்  துரத்தும்
 உன் கண்களுக்கும்,
 உன் கண்களைத் துரத்தும் என் காதலுக்கும், இடையில் காணமல் போனது
 என் வெட்கம்..!


காதலுக்காக 
ஒரு ஆண் கண்ணீர்
சிந்தும் போதும்..

அதே காதலுக்காக
ஒரு பெண் கண்ணீரை
மறைக்கும் போதும்..

அந்த காதல் 
அழகாகிறது ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக