Designed by Enthan Thamizh

சனி, மார்ச் 18, 2017

அழகான காதல் கவிதை

நிலவொலியில் 
உன்முகம் 
கண்டேன் 
முழுமதி எதுவென வியந்தேன் 
நிலவு கூட உன் முகம் 
கண்டு விலகி ஓடும்... 

அழகிலே நிலவை 
தோற்கடித்தாய் 
காதலில் என்னை காணாமல் 
செய்தாய் 
நான் கட்டிய கூட்டில் 
சிட்டு குருவியாய்... 

வாழ்நாளில் உயிரின் ஓசை 
உன்னில் காதலாய் ஓட 
என்னில் மட்டும் நீங்காமல் 
ஜென்ம ஜென்மாய் நீ 
காதல் தொடர்வாய்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக