Designed by Enthan Thamizh

ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

ஔவையார் நல்வழி

இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்வழிகளையும் உரைப்பதால் இந்நூல் நல்வழி என அழைக்கபடுகிறது. நல்வழி ஔவையாரால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.

மானிடர் அனைவரும் நல்வழி செல்ல நல்வழிப் பாடல்கள் இங்கு பொருள்,மற்றும் மொழிபெயர்ப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக