இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்வழிகளையும் உரைப்பதால் இந்நூல் நல்வழி என அழைக்கபடுகிறது. நல்வழி ஔவையாரால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.
மானிடர் அனைவரும் நல்வழி செல்ல நல்வழிப் பாடல்கள் இங்கு பொருள்,மற்றும் மொழிபெயர்ப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது.
Designed by Enthan Thamizh
0 கருத்துகள்:
கருத்துரையிடுக