Designed by Enthan Thamizh

செவ்வாய், டிசம்பர் 15, 2015

கடைசியாக ஒரு படைவீரன் வில், அம்பால் கொல்லப்பட்ட போர் எது?

போர்க்களங்களில் வில், அம்பு, கத்தி, கபடா எல்லாம் ஒழிந்து பலநூறாண்டுகள் ஆனது என நினைக்கிறோம். ஆனால் கடைசியாக ஒரு படைவீரன் வில், அம்பால் கொல்லப்பட்ட போர் எது? என்றால் இரண்டாம் உலகயுத்தம் தான்.

1944ல் ஐரோப்பாவில் நடந்த டன்க்ரிக் போரில் ப்ரிட்டிஷ் வீரர் ஜாக் சர்ச்சில் குண்டுகள் தீர்ந்த நிலையில் தான் கொண்டுவந்த வில் அம்புடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்து இயந்திர துப்பாக்கியுடன் இருந்த ஒரு ஜெர்மன் வீரனை அம்பு விட்டு கொன்று அவன் துப்பாக்கியை எடுத்து சுட்டபடி உயிர் தப்பினார்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக