Designed by Enthan Thamizh

சனி, நவம்பர் 28, 2015

கவிதைகள் நண்பனிடமிருந்து

நூறுமுறை பிரிந்தாலும் ஒருமுறை இறந்தாலும்
மறுமுறை பிறக்கும்பொழுது
உன் நட்பு வேண்டுமென்று கேட்பேன் இறைவனிடம்.!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக